Monday 14 May 2012

தொப்பி இன்றி தொழுகை சேராதோ?

தொப்பி இன்றி தொழுகை சேராதோ?:
 (பாசித் நின்றுகொண்டு சாப்பிடுகிறார்) அல்ஹாரிஸ் : '' தம்பி இப்படியெல்லாம் நின்றுகொண்டு சாப்பிடக்கூடாது. உட்கார்ந்து நிதானமாக சாப்பிடலாமே..''

பாசித் ''ஏன்..நின்றுகொண்டு சாப்பிட்டா உணவு செமிக்காதோ?''


''செமிக்கும்.. ஆனால் உட்கார்ந்து முறைப்படி சாப்பிடுவதுதான் சுன்னத்; அதுதான் ஒழுக்கம். ''
''அட போப்பா.. எனக்கு சாப்பாடே வேண்டாம். ''....
                                                                                     மேலும் படிக்க..



No comments:

Post a Comment

கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!