Saturday 30 June 2012

இருதி வரை நீ போராடு


                                                       ஆண்மை                                                                                                                   


காணும் கனவுகள் உன்னை என்றும்
கட்டு படுத்திடல் ஆகாதே!
அழகிய சிந்தனை நல்லதுதான்,
இருதி வரை நீ போராடு
ஆனால் கொள்கை அது அல்ல்;
வெற்றியும்,தோல்வியும் வேடங்கள்தான்
இரண்டையும் ஒன்றாய்க் கருதிடுவாய்;

இதயமும்,நரம்பும் இற்றிடினும்
இறுதியை தொடும் வரை போராடு;
உன்னில் எல்லாம் உதிர்ந்தாலும்
உறுதியுடன் நீ போராடு;
நெஞ்சில் உறுதி இருக்கும் வரை
நெகிழ விடாதே,போராடு;

எட்டும் தூரம் மணித்துளிதான்
எழுந்திடு,ஒரு போராடு;
பூமியும் அதனுள் ஒவ்வொன்றும்
எல்லாம் முயன்றால் உனக்குதான்;
இப்படி இருந்தால் என் மகனே!
பூமியில் நீ தான் ஆண்மகனே. . . . . . . . . . .!

1 comment:

கருத்துரைக்காக காத்திருக்கிறோம்....!